தெலுங்கானாவில் குரூப்-2 தேர்வு தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால்…
Category: முக்கியச் செய்திகள்
ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும்: மத்திய அரசு
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக…
காசாவில் மக்கள் அசுத்த நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம்
காசாவில் அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதால், நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம்…
ஊழல் ஒழிஞ்சது என்றால் அமலாக்கத்துறை ரெய்டு ஏன் போகிறது: சீமான்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம், ஊழல், லஞ்சம் ஒழியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது.. ஊழல் ஒழிஞ்சது…
சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது: பிரியங்கா காந்தி
சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது என்று தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசினார். சென்னையில் தி.மு.க. சார்பில்…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி…
தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்
தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட்…
33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை அடையும் வரை நாங்கள் போராடுவோம்: சோனியா
அண்ணா, கருணாநிதி அரசுகள் செயல்படுத்திய திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தந்துள்ளன என்று சோனியாகாந்தி பேசினார் முன்னாள் முதல்-அமைச்சர்…
சென்னை சுங்கத்துறை தேர்வில் நூதன முறைகேடு: சிக்கிய 30 வடமாநிலத்தவர்!
சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட வட மாநில நபர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர…
இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: கனிமொழி
இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஏனென்றால் இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக…
மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவே பாஜகவின் சதிதான்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சென்னை…
குறுவை விளைச்சல் 33% குறைவு; ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்
தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக…
சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை!
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு…
சிறையில் சந்திரபாபு நாயுடு உயிருக்கே ஆபத்து: லோகேஷ்
எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு முதல்வர் ஜெகன்மோகன் தான் முழு பொறுப்பு என்று சந்திரபாபு…
இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு!
‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக இன்று 235 இந்தியர்கள் தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 28…
ரூ.1,000 உரிமைத் தொகை: அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!
அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…
நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்காமல் இருப்பது தேசத்துக்கே அவமானம்: சீமான்
ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது…
200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார்: ஆ.ராசா
200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார் என ஆ.ராசா எம்.பி. பேசினார். திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நேற்று சிந்தனையரங்கம்…
