சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: நீதியைப் பெற்றுத் தந்தது மோடி அரசு: அமித் ஷா!

சீக்கியா்களுக்கு எதிராக 1984-இல் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 2014-இல் ஆட்சி அமைத்த பிறகே உரிய நீதி…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: டெல்லியில் உஷார் நிலை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து…

காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

“சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவிவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.…

காசா தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் போர் வெடிக்கும்: ஈரான்

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே…

இஸ்ரேலில் சிக்கி தவித்த 21 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர்!

இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்கள் ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில்…

வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…

காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளது: உலக சுகாதார நிறுவனம்

காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7ம் நாளாக இன்று இஸ்ரேல்…

காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து: அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா…

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது பாதுகாப்பை ‘ஒய்’ பிரிவில் இருந்து…

ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர்

ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் இன்று பேசியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு…

ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை…

பாஜக மூத்த தலைவர் எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று…

காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம்: ஒய்.எஸ்.ஷர்மிளா

காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம் என ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமாதி நிலைக்கு தள்ளப்படுகிறது: காங்கிரஸ்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், ஆணையர்களாக நியமித்து, கோரிக்கைகளை…

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்: துரைமுருகன்

“காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில்…

என்கவுன்ட்டர் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம்!

குற்றவாளிகளான முத்துசரவணன் மற்றும் சதீஷை தனிப்படை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று,…

பனிசூழ்ந்த உத்தராகண்ட் மலையில் பாரம்பரிய உடையுடன் பிரதமர் மோடி வழிபாடு!

இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள பார்வதி குண்டில் உள்ள சிவனின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஆதி கைலாஷில்…