மத்திய பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு: பிரியங்கா, கமல் நாத் மீது வழக்கு!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான போலி ஊழல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக அளித்த புகாரின்பேரில், காங்கிரஸ்…

நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக ஒன்றியச் செயலாளர் காரணம்: அண்ணாமலை

மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப்…

உடலுறுப்பு தானம் செய்வோம்; பிறருக்கு வாழ்வளிப்போம்: மு.க.ஸ்டாலின்

‘தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

திரைப்படங்களே வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது: சசிகலா

நாங்குநேரி சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தி உள்ளார். நெல்லை…

அஸ்ரா கர்க் உள்பட 6 போலீஸ்காரர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிப்பு!

வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று…

அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றம் செய்யப்பட்ட பிறகு அவர் 4 மாதமாக பேசாமல் இருப்பதாக அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில்…

நாங்குநேரி சாதி வன்முறை: கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவு!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட…

அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை: கபில் சிபில்

அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை. எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும் என்று கபில் சிபல்…

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மம்தா

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக…

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஈபிள் கோபுரம்…

அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்?: வீரமணி

பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு, அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்? என பிரதமர் மோடிக்கும்,…

Continue Reading

பழங்குடியின மக்களை சந்தித்தது இனிமையான தருணம்: ராகுல் காந்தி!

பழங்குடியின மக்களை நான் நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி…

புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனை: தமிழிசை

புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனையான நிகழ்வு என்று நாங்குநேரி சம்பவம் குறித்து தெலுங்கானா மற்றும் புதுவை…

போலீஸ் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆக்‌ஷனை தொடங்கணும்: செல்வப்பெருந்தகை!

நாங்குநேரியில் மாணவனை சக மாணவர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித…

நாங்குநேரி கொடூரம் போல இனி தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக்…

திருப்பதி மலைப்பாதையில் 6 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை!

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று,…

சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டுக்கு அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடு!

சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்தப் புதிய…

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கையை நேரில் சந்தித்த தங்கம் தென்னரசு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்துடன் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த பள்ளிச் சிறுவனையும் அவரது சகோதரியையும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம்…