செந்தில் பாலாஜியை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை: இந்திய கம்யூனிஸ்ட்

முதல்வர் வெளிநாடு சென்ற நேரம் பார்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி: அன்புமணி

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்: ஓ.பன்னீர்செல்வம்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுடன் சந்திப்பு!

டெல்லி யூனியன் பிரதேச அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய பாஜக அரசின் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்களை அணிதிரட்டி வருகிறார் டெல்லி…

வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல் வருவதாக எஸ்.வி.சேகர் போலீசிடம் புகார்!

வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் சென்னை பட்டினப்பாக்கம் காவல்…

சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை!

வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் திமுகவினர் முற்றுகையிட்டதால் நேற்று பாதியிலேயே வருமான வரித்துறை சோதனை நிறுத்தப்பட்டு இருந்த…

கர்நாடகாவில் 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்!

கர்நாடகாவில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். 8 அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 24 பேர் இன்று…

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு: ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் நிறுவனத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதா? தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ்

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்…

டாஸ்மாக் மதுக்கடையில் திருட முயற்சி: போலீசார் துப்பாக்கி சூடு!

நீலகிரி பந்தலூர் டாஸ்மாக் மதுக்கடையில் திருட முயன்ற கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மதுபாட்டில்களை வீசி, கொள்ளையர்கள் தாக்கியதில் 2…

சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி மீது வழக்கு: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை…

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன பயன்: பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்வி!

டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் கூட்டுறவு கூட்டாட்சி…

அபிஷேக் பானர்ஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராக தடை கோரும் அபிஷேக் பானர்ஜி மனுவை ஏற்க முடியாது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு…

புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு…

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்பேசினார். முதலமைச்சர்…

புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி

டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க.…

செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார்: ஆர்எஸ் பாரதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,…

அரசு மருத்துவரை மிரட்டடிய திருப்பூண்டி பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை!

திருப்பூண்டியில் அரசு மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கர்நாடகாவில்…