ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ சோதனை!

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம்…

சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம்!

திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார்…

பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரே தமிழ்நாட்டுக்காரர் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ் நாடு என தமிழிசை…

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!

நியூசிலாந்து பிரதமரை நேரில் சந்தித்த மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டார். நியூசிலாந்து…

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான்: தமிழிசை சவுந்தரராஜன்!

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர் என்று தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை…

கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு!

கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இந்தியர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். தற்போது அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலி!

திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியாகினர். மயங்கிய 12 குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில்…

அனைத்து சமூகத்துக்கும் பொருந்தும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு கொள்கை: மோகன் பகவத்

அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் விரிவான ஆலோசனை நடத்தி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று…

தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு!

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அணு ஆயுத சோதனை, ஏவுகணை…

ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி கொலையில் பயங்கரவாத சதி எதுவுமில்லை!

ஜம்மு – காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுவரை நடந்த விசாரணையில், பயங்கரவாத சதிச்…

ஈரான் பெண்களுக்கு ஆதரவாக முடியை கத்தரித்து கொண்ட சுவீடன் எம்.பி.!

ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்ற பெண் உறுபினர் தனது தலைமுடியை கத்தரித்து கொண்டார். இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி…

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில்!

குறித்த காலத்தில் விதை, உரங்கள் வழங்கப்பட்டதால். 1973-74க்கு பிறகு சாதனையாக 5.37 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி டெல்டா மாவட்டங்களில் அடையப்பட்டுள்ளது…

இமாச்சல பிரதேசத்தில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 2017ல்…

சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக நாடு முழுவதும் 115 இடங்களில் சிபிஐ சோதனை!

இந்தியாவில் பதுங்கி சர்வதேச அளவில் கைவரிசை காட்டும் சைபர் கிரைம் கும்பலை பிடிக்க பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி…

பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி…

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வந்த நிலையில் அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று வரவேற்றார். தகவல்தொழில்நுட்ப…

தூய்மையிலாவது தூய்மையை கடைபிடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

இந்தியாவின் தூய்மை நகரங்கள் குறித்து 45 நகரங்களில் மத்திய அரசு நடத்திய ஆய்வில், மதுரை 45-வது இடத்திலும், சென்னை-44 வது இடத்திலும்,…