காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக திக்விஜய் சிங் அறிவிப்பு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய…

இலங்கை அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை: திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

ஏமாற்றும் திமுக அரசு -டிடிவி.தினகரன்

தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக அரசு மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கடந்த…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்த பண்ருட்டி…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரீஸ்,…

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் அணில் சவுகான் நியமனம்!

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிபின்…

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதான தடையை ஆதரிக்க முடியாது: அசாதுதீன் ஓவைசி!

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என, ஓவைசி தெரிவித்து உள்ளார். பி.எப்.ஐ., எனப்படும்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில்…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர்…

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எச்1என்1 இன்புளூயன்ஸா உறுதி!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல்…

விரைவில் தூத்துக்குடியில் டைடல் பார்க்: கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடியில் விரைவில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அகில இந்திய…

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள்: வானதி சீனிவாசன்

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக…

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது: அஸ்வினி குமார்!

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது. எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது…

8 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை!

8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக டெல்லியில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோதனையில் பாப்புலர் பிரண்ட்…

குமரி அனந்தனுக்கு உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கினார் முதலமைச்சர்!

குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள…

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு: ஓ.பன்னீர்செல்வம்!

சட்டம் – ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து முன்னாள்…