கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநிலக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர்…
Category: முக்கியச் செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.காளி தேவி குறித்து சர்ச்சை கருத்து!
காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது என்று பேசிய மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்!
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 48 வயதாகும் பஞ்சாப்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிப்பு?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி…

மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு என முதல்வர்…

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது: ஜி.கே.வாசன்
திமுக தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…
நிலத்தடி நீருக்கு கட்டணம் என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது!
நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.…

அதிகாரிகள் அரசியலில் தலையிட கூடாது: பாகிஸ்தான் உளவுத்துறை!
அரசியலில் தலையிடக் கூடாது என, பாகிஸ்தான்உளவுத் துறை தலைமை, அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்…

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், சாஜித் ஜாவித் ராஜினாமா!
பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இங்கிலாந்தில் போரிஸ்…

12 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்!
மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள்…

அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்!
நுபுர் ஷர்மா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர்…

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலையாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ!
அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கு குற்றவாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ. பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக…

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநா் செயல்படுவதை ஏற்க வேண்டும்: தா்மேந்திர பிரதான்
மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர…

பெரியாறு அணையை உடைக்க கேரளாவில் கையெழுத்து இயக்கம்!
பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில்…

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: அன்புமணி
தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…

உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டை…

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும்: பிரதமா் மோடி!
இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா். பாஜகவின் 2- நாள்…

பனிப்பாறை சரிந்து மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் பலி!
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ்…