அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வந்தடைந்தது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு…
Category: முக்கியச் செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்
சிவசேனா சார்பில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே…

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்: மராட்டிய கவர்னர்
மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர்…

மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை!
மும்பை தாக்குதலுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை…

வங்கதேசத்தின் நீளமான பாலம் திறப்பு!
வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே கட்டப்பட்ட 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமா் ஷேக் ஹசீனா திறந்துவைத்தாா். வங்கதேச தலைநகா்…

சீனாவில் கொரோனா அதிகரிப்பால் குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்!
சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல்…

லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது போதுஐ.ஏ.எஸ்., அதிகாரி மகன் மரணம்!
பஞ்சாபில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது மகன் மர்ம மரணம். பஞ்சாபில் முதல்வர்…

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்!
மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அக்கட்சி சாா்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம்…

காங்கிரஸ் போராட்டம் பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி
அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக…
தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்
வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று காரணமாக, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியமான நடவடிக்கை என்று…

தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினீயர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
தெலுங்கானா என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண்…

இபிஎஸ், ஓபிஎஸ். உடன் பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்திப்பு!
அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின்…

ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு!
ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடக்கும் என , இன்றைய அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

ரூ.34,615 கோடி வங்கிக் கடன் மோசடி: டி.எச்.எப்.எல். நிர்வாக இயக்குனர் மீது வழக்கு பதிவு!
வங்கிகளில் ரூ.34,615 கோடி கடன் மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிதி நிறுவனம், அதன் முன்னாள் தலைமை நிா்வாக…

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது: அஜித் தோவல்
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத்…

‘அக்னிபத்’ திட்டத்தை பிரதமர் மோடி வாபஸ் பெறுவார்: ராகுல்
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது போல், அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறுவார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்…

ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமனம்!
ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐநா.வுக்கான இந்திய தூதராக பணியாற்றி சையத் அக்பருதீன் ஓய்வு பெற்ற பிறகு, ஐநா.வுக்கான…