முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தக்…
Category: முக்கியச் செய்திகள்
அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்
அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு நாம் தமிழர்…
மாணவி பிரியா உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்: அண்ணாமலை
மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில் அரசு மருத்துவர்களின்…
சவுக்கு சங்கருக்கு நிலுவையில் இருந்த 4 வழக்குகளிலும் ஜாமீன்!
மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்து சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
விருதுநகர் மாவட்டத்தில் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலை விவகாரத்தில், தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை…
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி என்ற உத்தரவு வாபஸ்!
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வருடாந்திர மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக,…
உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியது!
டுவிட்டர், முகநூலைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் உலகம்…
இஸ்தான்புல்லில் பாலியல் வழக்கில் இஸ்லாம் போதகருக்கு 8,658 ஆண்டு சிறை!
இஸ்தான்புல்லில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் உள்ளிட்ட குற்றத்திற்காக இஸ்லாம் மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து…
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்: அன்புமணி
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்து உள்ளார். பா.ம.க.…
ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் கொலையாளிகள் யார்?: பழ. நெடுமாறன்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மீது சந்தேகம் எழுப்பி தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழ.நெடுமாறன்…
நானாக தான் வாபஸ் வாங்கினேன்: ஆம் ஆத்மி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா!
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை, பாஜகவினர் கடத்தி மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக தகவல் வெளியான நிலையில்,…
விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்: அண்ணாமலை
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த மாத…
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்?: ப.சிதம்பரம்
குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்? என…
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டி!
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி…
தன்னிடம் சிறுநீரகம் திருடிய மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பிகார் பெண்!
பிகார் மாநிலம் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி, தனது இரண்டு சிறுநீரகங்களையும் திருடிக் கொண்டு உயிரை ஊசலாடவிட்ட மருத்துவரின் சிறுநீரகங்களை…
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ்!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ்…
