உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை ஓசூர் நகரில் அமைகிறது: தங்கம் தென்னரசு

உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த…

இந்து அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை…

ராகிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி

ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள்…

ராஜஸ்தான் தண்டவாள குண்டு வெடிப்பில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு!

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பில் போலீசாரின் விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கிறார்கள்: பிரதமர் மோடி!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் இந்தோனேஷியாவின் பாலி தீவில்…

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ல் ராஜ்பவன் முற்றுகை: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி ராஜ்பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்…

முதல்வருக்கு விளம்பரமோனியா நோய் வந்துள்ளது: அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளம்பரமோனியா நோய் வந்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசின் மின்சாரக் கட்டண…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ. 2.50 கோடி முதல்வர் வழங்கினார்!

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை…

ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு திட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராகுல் காந்தி

மோடி நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார். வெறுப்புக்கு காரணமானவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர் என்று, காங்கிரஸ்…

கால்பந்து வீராங்கனை குடும்பத்துக்கு 2 கோடி நஷ்ட ஈடு: அண்ணாமலை

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை…

நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்?: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? என்று மக்கள்…

சவுக்கு சங்கர் மீதான புதிய வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும்: சீமான்

சவுக்கு சங்கர் என்ற யூ டியூபர் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று…

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும்: எச்.ராஜா

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த…

அதிமுக செயல்படாத நிலையில் இருக்கிறது: டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக செயல்படாத நிலையில் இருப்பதாக அமமுக…

இந்தியா- கனடா இடையே அதிக விமானங்களை இயக்க, ஒப்பந்தம்: ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா- கனடா இடையே அதிக அளவில் விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை அறிவித்தார். கொரோனா தொற்று…

7 பேர் விடுதலைக்கு நான் திடமான முடிவெடுத்தேன்: எடப்பாடி பழனிசாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு காரணமே என் தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம்தான் என…

ஜி20 உச்சி மாநாடு: இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி!

ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள்…

பயிர்க்காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ், வாசன் வலியுறுத்தல்!

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…