தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல்…
Category: முக்கியச் செய்திகள்
போலியாக சோதனை நடத்திய 4 சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி கைது
போலியாக சோதனை நடத்திய 4 பேரையும் பணிநீக்கம் செய்யவும், கைது செய்து விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. இயக்குனர் உத்தரவிட்டார். சண்டிகாரில் இயங்கி…
ரகசிய தகவல்கள் விற்பனை: இந்திய விமானப்படை வீரர் கைது
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ரகசிய தகவல்களை பணத்துக்கு விற்ற இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை…
சத்தீஷ்காரில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் ஒரு அரசு ஹெலிகாப்டர் நேற்று இரவு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. சத்தீஷ்காரில்…
டெல்லியிலிருந்து உதய்பூருக்கு ராகுல் காந்தி ரெயிலில் பயணம்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து உதய்பூருக்கு ராகுல் காந்தி ரெயிலில் பயணம் மேற்கொண்டார். உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்று மூன்று நாட்களுக்கு…
எல்.ஐ.சி., பங்கு ஒதுக்கீடு: தடை விதிக்க கோர்ட் மறுப்பு
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 9ம் தேதி…
உலக சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும் -மோடி
கொரோனா குறித்த சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து…
கோத்தபய ராஜபக்சே எதிரான தீர்மானம்-17-ந்தேதி விவாதம்
இலங்கை அதிபர் எகோத்தபய ராஜபக்சேதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை…
இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு
ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக…
ரணில் விக்ரமசிங்கே – இலங்கை புதிய பிரதமராக பதவி ஏற்பு
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களால் இலங்கை தத்தளிக்கிறது.…
வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி
வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி; தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர் வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி…

இந்தியாவிலும் மக்கள் புரட்சி ரொம்ப தூரத்தில் இல்லை: சீமான்
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று…

காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு மன்னர் என்று நினைப்பா?: ராமதாஸ்
காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியோ, அறிக்கையோ அளிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஹீரோக்கள் அல்ல: கார்த்தி சிதம்பரம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம் என திமுக எம்பி செந்தில்குமாருக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்…

ராஜபக்சே கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை!
ராஜபக்சே கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கவுள்ளதாக…

அமித் ஷா வருகைக்கு பிறகே ஜிப்மரில் இந்தி திணிப்பு: நாராயணசாமி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகைக்கு பிறகே ஜிப்மரில் இந்தி திணிப்பு நடந்துள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர்…

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க.…

விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது: மு.க.ஸ்டாலின்
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள…