அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க…
Category: முக்கியச் செய்திகள்

தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும்: ஆளுநர் தமிழிசை
தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும் என்று, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்கள், மனித உரிமை இயக்கம், அரசியல் இயக்கம் என பல முகமூடிகளை…

ஆதினங்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடனும்னு விதி இருக்கு!: சு வெங்கடேசன்
பிச்சை எடுத்து ஒரு வேளை தான் சாப்பிட வேண்டும், அதையும் சுவை இல்லாமல் தான் உண்ண வேண்டும் போன்ற சன்யாசி தர்மங்களை…

தளபதி ஸ்டாலின் அரசு மின்னல் வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது: வைகோ
பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை, ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு ஸ்டாலின் என்று, மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர்…

வெளிநாட்டு பொருட்கள் மீதான அடிமை தனத்தை குறைக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் மீதான உலகின் நம்பிக்கை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். இதை நான் சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின்…

கொல்கத்தாவில் பாஜக தொண்டர் கொலை: அமித் ஷா நிகழ்ச்சிகள் ரத்து!
கொல்கத்தாவில் பாஜக தொண்டர் கொலை செய்யப்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. வடக்கு கொல்கத்தாவில் உள்ள…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது மத்திய அரசு அறிவித்துள்ளதை விட 10 மடங்கு அதிகம்…

ஜம்மு- காஷ்மீர் தொகுதி மறுவரையறையை நிராகரித்த பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மறுவரையறையை நிராகரிப்பதாக கூறி…

கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!
சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில்…

பிரசாந்த் கிஷோருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: நிதிஷ் குமார்
பிரசாந்த் கிஷோர் கருத்தை பெரிதாக்க வேண்டாம்; அவரது கருத்து முக்கியம் அல்ல என, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.…

பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது: குமாரசாமி
போலி கல்வி சான்றிதழ் வழங்குவதில் மந்திரி அஸ்வத் நாராயண் நிபுணர். பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்கள் சரியான முறையில் பணியாற்ற…

விக்னேஷ் மரண விசாரணை: அதிமுக வெளிநடப்பு!
விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.…

பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து புதிய உச்சம்: ஐ.நா.
கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின்…

நெருப்புடன் விளையாட வேண்டாம்: மம்தா பானர்ஜி
மேற்குவங்காளம் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை…

இஸ்ரேல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தாக்குதல்: 3 பேர் பலி
இஸ்ரேலில் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் 1948 மே 14-ம்…

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு உடனடி ஒப்புதல் தரவேண்டும்: சீமான்
7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தரவேண்டும் என, சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்!
சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி…