சென்னை ஐஐடியில் 49 உதவி பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களுக்கான தேர்விலும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ்…
Category: முக்கியச் செய்திகள்
ராஜீவ் கொலை வழக்கு: நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று நளினியும், ரவிச்சந்திரனும் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
ஊழலை தட்டிக்கேட்கும் ஒரே கட்சி பா.ஜனதா: அண்ணாமலை
ஊழல்களை தட்டிக்கேட்கும் ஒரே கட்சியாக பா.ஜனதா விளங்குகிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள…
விண்வெளி மைய கட்டுமான பணிக்கு 3 சீன வீரர்கள் விண்வெளி பயணம்!
விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது. விண்வெளி ஆய்வுக்காக…
உக்ரைனில் இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களை குறிவைத்து தகர்ப்போம்: புடின்
புதிய ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் உக்ரைனில் இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களை குறிவைத்து தகர்ப்போம் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா?: ஓ.பன்னீர்செல்வம்
அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.…
மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம்
தனிநபர் ஒருவர் தான் விரும்பிய எந்தவொரு மதத்திற்கும் மாறுவதற்கு அரசியலமைப்பில் உரிமை உள்ளது என்பதால், எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அல்லது எந்த…
முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கைகோள் போன்!
முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி…
வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் மோடி
உத்தர பிரதேசத்தில் 3-ஆவது முதலீட்டாளா்கள் மாநாட்டைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, தற்போதைய சூழலில் உலக நாடுகள் எதிா்பாா்க்கும் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’…
Continue Reading
மாநில உரிமைகளுக்காக அண்ணாமலை போராட தயாரா?: அன்புமணி ராமதாஸ்
மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் பா.ம.க.…
சிஏஏவை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம்: பினராயி விஜயன்
கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். கேரள மாநில முதலமைச்சராக…
ஆளுநர் மாளிகையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை…
பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும்: சஞ்சய் ராவத்
பிரதமர் மோடி தனது அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை…
ரசாயனங்களை பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து: இந்தியா எச்சரிக்கை!
உயிர் கொல்லும் ரசாயனங்களை பயங்கரவாதிகள் பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எச்சரித்து உள்ளது.…
இளையராஜா பாரதரத்னா, தாதா சாகேப் பால்கே விருதையும் பெற வேண்டும்: அன்புமணி
இன்று 80 வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவர் நூற்றாண்டு கண்டு…
ஆரணியில் “தந்தூரி சிக்கன்” சாப்பிட்ட மாணவர் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12-ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்தாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார்…
தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன்!: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கழக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- என் உயிருடன்…
ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச பெண் கைது!
வங்கதேச பெண் ஒருவர் மேற்குவங்கத்தின் சுந்தரவன காடுகளை துணிச்சலாக கடந்து ஆற்றின் வழியாக நீந்தி தனது காதலனை திருமணம் செய்த சம்பவம்…
