நேஷனல் ஹெரால்டு: சோனியா, ராகுலுக்கு அமலாக்க துறை சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு,…

கர்நாடகா மாநில அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் நிலைப்பாடு காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும் என்று…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மதுரை நீதிமன்றத்தில் 71 பேர் ஆஜர்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 71 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்…

இந்தியா-சீனா இடையே விரைவில் 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை!

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது குறித்து மூத்த கமாண்டா்கள் மத்தியிலான 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை விரைவில்…

ரூ.3,000 கோடிக்கு அஸ்திரா ஏவுகணை கொள்முதல் செய்ய ஒப்பந்தம்!

ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல்…

பஞ்சாப்பில் பலத்த பாதுகாப்புடன் மூஸ்சேவாலா உடல் தகனம்!

சண்டிகரில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்சேவாலாவின் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பஞ்சாப் பாப் பாடகரும்,…

2.9 சதவீத மாணவியரும் புகையிலையை உபயோகிக்கின்றனர்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…

ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மாட்டோம்: ஜோ பைடன்

ரஷ்யாவை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மாட்டோம் என்று ஜோ பைடன் கூறினார். ரஷ்யாவை நேரடியாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா…

காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே பிரதானம்: பிரதமர் மோடி

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் எங்களின் ஆட்சியில் வளர்ச்சிக்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம் என பிரதமர் மோடி…

வலிமையான விமானப்படை பட்டியலில் இந்தியா 3வது இடம்!

உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது. வலிமையான விமானப்படையை கொண்டுள்ள நாடுகளை ஆய்வு…

புடினுக்கு தீவிர புற்றுநோய், 3 வருஷம்தான் உயிருடன் இருப்பார்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரி…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்: தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் ‘ஆன்லைன்’ ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…

Continue Reading

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள்: ஐ.நா.

ஆப்கானிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்றவற்றின் பயிற்சி முகாம்கள் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத…

பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

நாட்டில் குழந்தைகளை நான் பிரதமராக பார்ப்பதில்லை, அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் தற்போது பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார் . கடந்த…

இந்துத்துவ அரசியல் தேசத்தை பாழ்படுத்தும்: திருமாவளவன்

இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பானியர்கள் அல்லது அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் தேசத்தை பாழ்படுத்தும் என்று தொல்.திருமாவளவன் கூறினார். முனைவர் கோ.கேசவனின் நூல்…

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை!

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையை அடுத்து ஆம் ஆத்மி அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.…

ஜோ பைடன் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப்…

தஞ்சாவூர் பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மோடி நன்றி!

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிய மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது…