பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப…
Category: முக்கியச் செய்திகள்
நேபாள விமானம் விழுந்து விபத்து: 22 பேர் மாயம்!
நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. நேபாள நாட்டின் பொகாராவில்…
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வாங்க: சகாயம் ஐ.ஏ.எஸ்.
திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக இருந்தால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்…
இந்தியா திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கே சொந்தம்: ஒவைசி
இந்தியா ஒருவருக்கு சொந்தமெனில் அது திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கே என ஒவைசி பேசியுள்ளார். அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன்…
ரஷ்யா ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை!
1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்தது. உக்ரைன் மீது…
ஈரானில் ரகசிய சுரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிரோன்கள்!
ஈரான் நாட்டில் உள்ள ஜாக்ரோஸ் மலைப்பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட டிரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும்…
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பில்கேட்ஸ் பாராட்டு!
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தாவோஸ் நகரில் உலக…
எந்த மொழியையும் திணிக்க கூடாது: வெங்கையா நாயுடு
நமது தாய்மொழியை ஆதரிக்க வேண்டும் என்றும், எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா…
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கலைஞர் வாழ்ந்து கொண்டு இருப்பார்: மு.க.ஸ்டாலின்
கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் கலைஞர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்று சிலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.…
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: ஷெபாஸ் ஷெரிப்
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். ஆசியாவில் அமைதி பேச்சுவார்த்தை…
போருக்கு மத்தியில் நாங்கள் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம்: பிரதமர் மோடி
பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…
எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம்; மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நோட்டீஸ்!
சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க…
உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கல்வி கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைப் படுத்தப்படும் என்றும், உலகத்தின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநர்…
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீதான தீர்மானம் தோல்வி!
வட கொரியா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் வகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும்…
20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை: உலக சுகாதார அமைப்பு!
குரங்கம்மை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை…
மகாராஷ்டிராவில் ரத்த மாற்று சிகிச்சைக்குப் பிறகு 4 சிறாா்களுக்கு ஹெச்ஐவி தொற்று!
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ரத்த மாற்று சிகிச்சைக்குப் பிறகு 4 சிறாா்களுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த…
ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை!
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப் பொருள் இல்லை என்று போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது மும்பை சொகுசுக் கப்பலில்…
லடாக் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி! பிரதமர் இரங்கல்
லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
