கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவம் மற்றும்…

ட்ரோன் துறையில் இந்தியா முன்னேறுகிறது: பிரதமா் மோடி

ட்ரோன் என்​கிற ஆளில்லா விமா​னத்​தின் தொழில்​நுட்​பம் தொடா்​பாக காணப்​ப​டும் ஆற்​ற​லும், உற்​சா​க​மும் உல​கின் மிகப்​பபெரிய நிபு​ண​ராக மாறு​வ​தற்​கான வேகத்​தில் இந்​தியா முன்னேறு​கி​றது…

தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளியுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தாய்மொழிக் கல்விக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தனியாா் கல்வி நிறுவனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். சென்னை பள்ளிக்கரணையில் கட்டப்பட்ட தனியாா்…

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: பொன்முடி

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி…

நளினிக்கு 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு, 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு…

துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: ப.சிதம்பரம்

இந்தியாவில் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் 19 குழந்தைகள்…

மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வா்!

மேற்கு வங்கத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியில் ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை நியமிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை பேரவையில் அறிமுகம்…

டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக…

தேவேகவுடாவுடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு!

தேவேகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று…

இலங்கைக்கு ஜப்பான் நிதி உதவி கிடைக்கும்: கோத்தபய ராஜபக்சே!

இலங்கைக்கு ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைக்கும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார…

தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்…

இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும்: பிரதமர்

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய…

குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி: பிரதமர் மோடி

குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின்…

ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…

இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை,…

வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு…

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பராக்!

நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று…