தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க.வின் சாதனை: அண்ணாமலை

தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று அண்ணாமலை குற்றம்…

அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை ரத்து செய்யும் முயற்சியை கைவிட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3½ லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,…

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம்: துரைமுருகன்

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம்…

பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்: அபிஷேக் பானர்ஜி

பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என்று, மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி கூறினார். மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி…

டீஸ்டா செதல்வாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன்!

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டார்.…

திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை கோரும் பாஜக: கி.வீரமணி கண்டனம்!

திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு பாஜகவினர் தடை கோருவதே கலவரத்துக்கான முன்னுரைதான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.…

Continue Reading

நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு: டாக்டர் ராமதாஸ்

நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி

கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என…

இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என்று எடப்பாடி…

ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மியான்மர் நாட்டில்…

ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, ‘ஐ.என்.எஸ்., விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று…

Continue Reading

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் சந்திப்பு!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர்.…

யுவன்சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 31வது பட்டமளிப்பு விழாவில், 150 படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னை…

ரூ.200 கோடி மோசடி வழக்கு: ஜாக்குலின் 12-ந்தேதி ஆஜராக சம்மன்!

சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வருகிற 12-ந்தேதி ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு…

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: பழ.நெடுமாறன்

பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் பொறுப்பேற்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார் என்று தமிழர்…

நீட் தேர்வு: தென்காசி அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, நீட் தேர்வில் 3வது முறை தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில், விவசாயி மகள் ராஜலட்சுமி…

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்: உயர்நீதிமன்றம்

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு…