ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய…

காற்று மாசுவை தடுப்பது அரசின் கடமை: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்: சீமான்

திருச்சி மாநகரில் பத்து ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்…

இந்தியாவில் நாசி வழியாக செலுத்தும் கொரோனா மருந்துக்கு ஒப்புதல்!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி…

இந்திய-வங்கதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 4 நாட்கள் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று டெல்லி வருகை…

போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணையை ஏற்க போவதில்லை: இலங்கை

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான சர்வதேச தீர்மானத்தை ஏற்க…

மதுபான மோசடி: 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லி கலால் கொள்கை தொடர்பாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் மதுபானக் கடைகளுக்கான…

அனைவரிடமும் தலைமை பண்பு உள்ளது: அண்ணாமலை

எல்லோரிடமும் தலைமை பண்பு உள்ளது. தலைமை பண்பு என்பது விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில…

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்தார். தமிழக மின்சாரத்துறை…

பிரதமராகும் ஆசை இல்லை: நிதிஷ் குமார்

பிரதமராகும் ஆசை இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதே நோக்கம் என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார். 2024 ஆம்…

தென் கொரியாவில் சூறாவளி; மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று…

பாரத் ஜோடோ யாத்திரை மன்கி பாத் போன்றதல்ல: ஜெய்ராம் ரமேஷ்

பிறர் பேசுவதை மட்டுமே கேட்கப் போகிறோம் என்பதற்கு, பாரத் ஜோடோ யாத்திரை ஒன்றும், ‘மன்கி பாத்’ போன்றதல்ல. பேச்சு, போதனை, நாடகம்…

வரலாறு காணாத மழையால் தவிக்கும் பெங்களூரு!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல்…

ஜனநாயகத்தின் மீது பாஜக அரசு தொடா் தாக்குதல்: பிரகாஷ் காரத்!

ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மையின் மீதும் மத்திய பாஜக ஆட்சியில் தொடா் தாக்குதல் நடைபெற்று வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்…

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்…

அமலாபால் முன்னாள் நண்பருக்கு நீதிமன்றம் ஜாமீன்!

நடிகை அமலா பால் தொடுத்த வழக்கில் முன்னாள் நண்பர் பவ்நிந்தர் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. நடிகை அமலா பாலுக்கு…

நச்சென்ற அழகுடன் திகழணுமா?

அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல…

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

மழைக்காலம் தொடங்கி ஆரம்பிக்கும் போது எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில்…