ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை நங்கள்தான் வழங்கினோம்: ஈரான்

உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஆளில்லா விமான குண்டுகளை தாங்கள்தான் வழங்கியதாக ஈரான் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து டெக்ரானில் நடைபெற்ற…

விஜய்யின் ரஞ்சிதமே பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் ஹிட்!

வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘வாரிசு’. இந்த படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வம்சி இயக்கத்தில்…

பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்: விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. பொன்னியின் செல்வன் வெற்றி விழாவை லைகா நிறுவனம்…

மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும்: அன்புமணி

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர்…

அண்ணாமலை என்று எழுதுவதற்கே பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்: சு.வெங்கடேசன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும், பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதா உழைத்து வருகிறது: அண்ணாமலை

ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக பா.ஜ.க. வழங்கும். அப்போது மிக பெரிய மாற்றம் தமிழகத்தில் நடக்கும் என்று அண்ணாமலை கூறினார். பா.ஜனதா…

இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சென்னை:…

அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி!

நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக என நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் பழனிசாமி…

எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது: கவர்னர் தமிழிசை

இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய…

குஷ்பு பற்றி அவதூறு பேச்சு: தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு!

பா.ஜ.,வில் உள்ள குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய, தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் மீது…

கலெக்டர், என்.எல்.சி., அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மக்கள் முற்றுகை!

என்.எல்.சி., அதிகாரிகளுடன் வந்த கலெக்டரை ஊருக்குள் வர விடாமல் தடுத்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு…

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்பைடயினரால் 15 பேர் சிறைபிடிப்பு!

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்பைடயினரால் சிறைபிடிக்கப்பட்டதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து…