தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

இலங்கை கைது செய்த 15 தமிழக மீனவர்கள் மற்றும் 100 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

10 சதவீத இட ஒதுக்கீட்டால் யாருக்கும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது: அண்ணாமலை

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மத்திய…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதியின் மீதான தாக்குதல்: ராமதாஸ்

பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியின் மீதான தாக்குதல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை!

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான…

இலங்கைக்கு முக்கியம் இந்தியா தான்: டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன் என்று…

10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து மறுசீராய்வு மனு: வைகோ

முன்னேறிய அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்…

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி: திருமாவளவன்

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

போக்குவரத்து அபராத தொகையை உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை அதிகரித்த அரசாணைக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருத்தப்பட்ட புதிய மோட்டார்…

தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 , ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!

10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2…

சொத்துக்குவிப்பு வழக்க்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தில்…

தான்சானியாவில் ஏரியில் விமானம் விழுந்த விபத்தில் 19 போ் பலி!

தான்சானியாவில் சிறிய ரக விமானம், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் உயிரிழந்தனா். தான்சானியாவில் ‘பிரிசிஸன் ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய…

உலக நாயகன் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாளையொட்டி வாழ்த்திய பிரபலங்கள்!

உலக நாயகன் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாளையொட்டி திரையுலக, அரசியல் பிரபலங்கள் பலரும் இன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர்…

கண்கள் நமது பொக்கிஷங்கள்: ஷில்பா ஷெட்டி

நமது கண்கள் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள். அவற்றை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது என்று ஷில்பா ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். அவ்வப்போது உடல்நலன் தொடர்பாகவும்,…

ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின்!

இரண்டாம் உலகப் போரில் நடந்த அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனின் கிரீமியா…

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்க வேண்டும்: கங்கனா ரனாவத்

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்…

Continue Reading

ஹிமாசலில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: ஜெ.பி.நட்டா

ஹிமாசல் பிரதேச தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.…