ஆதார் இணைத்தால் தான் மின் கட்டணம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்: அன்புமணி

ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக…

நமது நாட்டின் ராணுவத்தை மேம்படுத்த தவறிவிட்டோம்: ஆளுநர் ரவி!

நமது நாடு அமைதியை குறித்து பேசி வந்தது, ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை என கவர்னர் ரவி கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி…

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: இறுதி விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை…

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு, கோவா மாநில சுற்றுலாத்துறை நோட்டீஸ்!

கோவாவில் உள்ள தனது வில்லாவை தங்கும் விடுதியாக மாற்ற உரிய அனுமதி பெறாததால், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு, கோவா…

காங்கிரஸ் மாடல் தேசத்தையே அழித்துவிட்டது: பிரதமர் மோடி

காங்கிரஸ் மாடல் என்றால் ஊழல், குடும்ப அரசியல், மதவெறி மற்றும் சாதிவெறி என்றும், இந்த மாடல் ஒட்டுமொத்த தேசத்தையும் அழித்துவிட்டதாகவும் பிரதமர்…

தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கூறியுள்ளார். தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்…

திறமையற்ற முதல்வர் ஆட்சி செய்வதால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமைத் தேர்தல்…

தெலங்கானாவில் அமைச்சர் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐ.டி. ரெய்டு!

தெலங்கானாவில் அமைச்சர் மல்லாரெட்டி வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…

அமெரிக்காவில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தார். அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம்…

இலங்கை நெருக்கடிக்கு அன்னிய சக்திகள் தான் காரணம்: மகிந்த ராஜபக்சே!

இலங்கையின் தேசிய சொத்துக்கள் மீது குறிவைத்து இருக்கும் அன்னிய சக்திகளே நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் என்று இலங்கை முன்னாள் பிரதமர்…

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவு!

செயல்பாடு திறன் குறைவாக உள்ள 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருவாயை அதிகரிக்கும் நோக்கில்…

யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவிப்பு!

அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் யுரேனியத்தை…

சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்!

கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை…

விஜய் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து போலீஸ் நடவடிக்கை!

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‛வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் பொங்கல்…

பேரீச்சம்பழ பாயசம்

இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது…

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக…

கர்நாடகாவில் உள்ள 45000 தமிழ் கல்வெட்டுகளை மீட்டு வர வேண்டும்: சீமான்

கர்நாடகாவின் மைசூரில் உள்ள 45,000 தமிழ்க் கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு மீட்டு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…