கச்சத்தீவில் உள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும்: ராமதாஸ்

கச்சத்தீவில் சிங்கள கடற்படையினர் அமைத்துள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ்…

வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்: கிரண் ரிஜிஜூ!

தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரையில்…

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்துள்ளார். மதுரையில் ரூ.166…

என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன்: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. என்னை தகுதி நீக்கம் செய்தாலும்…

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வியிடம் சி.பி.ஐ. விசாரணை!

மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை…

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து…

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று…

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: செந்தில் பாலாஜி!

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும்: ஐ.பெரியசாமி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் என்று மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல்…

அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது: பிரியங்கா காந்தி

ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது…

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலையில் முன்னேற்றம்!

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல்நிலை குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர். புகழ்பெற்ற கர்நாடக இசை…

முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்: நடிகர் சூரி!

முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாக எடுக்க வேண்டும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது…

ராகுல் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கும் மோடி: திருமாவளவன்!

பாஜகவின் நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்துப் பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.…

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி: மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டசபையில்…

ராகுல் காந்தி ஜெயில் தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லை: எச்.ராஜா

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அவராகவே வாயைக் கொடுத்து…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன: நிதி அமைச்சர் பி.டி.ஆர்!

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார். தமிழக சட்டசபையில்…

Continue Reading

தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தி: சு.வெங்கடேசன் கண்டனம்!

தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தியை அமல்படுத்துவதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில்…