ஜி20 உச்சி மாநாட்டில் முதல்வர் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்

முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் ஜி20 மாநாட்டில் பங்கேற்றது கூட்டணியின் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. குடியரசு தலைவரின் அழைப்பின்படி முதல்வர்களாக…

மரக்காணத்தில் நாளை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை அரசு நிறுத்தியதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், நாளை (செப்.13) காலை 9 மணி…

எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை: கனிமொழியிடம் உறுதி!

‘எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை’ என கனிமொழி எம்.பி.யிடம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி மக்கள் உறுதி அளித்தனர்.…

மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்

ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்: விகே சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்னும் சில காலத்தில் தானாகவே இந்தியாவுடன் இணையும் என்று முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் தெரிவித்துள்ளார்.…

இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அறிவித்த தமிழக அரசு அறிவிப்புக்கு அண்ணாமலை பாராட்டு!

பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.…

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தானா என்பதை அறிந்து அமல்படுத்த வேண்டும்: சரத்குமார்

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள்…

யோகிபாபு பெண்ணாக நடித்துள்ள ’மிஸ் மேகி’ ஷூட்டிங் நிறைவு!

நடிகர் யோகி பாபு, ‘மிஸ் மேகி’ என்ற படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தி…

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பீகாரில் வெற்றிகரமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது போன்று, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்போம் என்று…

ரூ.1000 உரிமைத்தொகைக்கு 1.06 கோடி பெண்கள் தேர்வு: முதல்வர் ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.06 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடும்ப பெண்களுக்கு உரிமைத்…

காவிரி விவகாரத்தில் தேவையற்ற பிரச்சினையை கிளப்பும் தமிழகம்: சித்தராமையா

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…

உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு!

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் நடந்த முழுஅடைப்பு அமைதியாக முடிந்தது. பஸ்கள் ஓடின. அலுவலகங்கள் இயங்கின. ஆந்திர மாநில முன்னாள்…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி…

ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன்மீது…

சேகர் பாபு எதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்: அண்ணாமலை

சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகிறார். ஆனால்…

எனது வேதத்தை எதிர்த்து நிற்கும் எந்த மதத்தையும் நான் எதிர்ப்பேன்: சீமான்

எனது வேதம் எனக்கு தெரியும். அதற்கு எதிராக வந்தால் அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி.. நான் எதிர்ப்பேன்என்று…