சீமான் திமுகவுக்கு ஜால்ரா தட்டினால் வழக்கு போட மாட்டாங்க: ஜெயக்குமார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அரசை விமர்சிக்காமல் ஜால்ரா தட்டினால் விஜயலட்சுமி கொடுத்த புகார் குப்பைக்கு போயிருக்கும் என்று…

கோவை சம்பவம் சட்டம் – ஒழுங்கைக் கேள்விக்கு உரியதாக்கி இருக்கிறது: அண்ணாமலை

கோவையில் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகிவிட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில்…

தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம்…

தமிழ்நாட்டிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

கர்நாடக் அரசு சார்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் புள்ளிவிரங்கள் அடிப்படையில் அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து…

தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதற்கு சோனியா-ராகுலே காரணம்: ஜே.பி.நட்டா!

ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தி.மு.க. இளைஞர்…

ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவை பரிசு!

ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பரிசாக அளித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் கடந்த…

சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!

சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில்…

சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுவோரின் நாக்கு பிடுங்கப்படும்: கஜேந்திர சிங் ஷெகாவத்

சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர். ராஜஸ்தானின்…

தேசதுரோக வழக்கை 5 அல்லது 7 நீதிபதி அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கில் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளதால், இதனை குறைந்தது 5 நீதிபதிகளையோ அல்லது 7 நீதிபதிகளையோ கொண்ட ஒரு…

இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா.

இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள்…

செம்மண் குவாரி முறைகேடு: பொன்முடி வழக்கில் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு!

செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் க.பொன்முடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.25-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

தமிழ்த் திரையுலகின் பெரும் அடையாளம் வடிவேலு: மாரி செல்வராஜ் வாழ்த்து!

தமிழ்த்திரையுலகின் பெரும் அடையாளமாக இருக்கும் அன்பு அண்ணன் வைகைபுயல் வடிவேல் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று இயக்குனர் மாரி…

சமூக தொண்டு நிறுவனம் தொடங்கும் ஆத்மிகா!

நடிகை ஆத்மிகா சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளார். சென்னை வடபழனி முருகன் கோயில் அருகே இருந்த ஆதரவற்றோருக்கு நடிகை…

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவு!

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பிற்கும் விஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் இப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகர்…

முதலில் சீனாவை லடாக், அருணாச்சலில் இருந்து விரட்டுங்க: சஞ்சய் ராவத்

மணிப்பூர், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சீனாவை விரட்டிவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைப்பது பற்றி பேசுங்கள் என மத்திய…

மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!

மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட…

சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்: சேகர்பாபு

45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன்; இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்…

நடிகை விஜயலட்சுமி வழக்கு: போலீசில் 2-வது முறையாக சீமான் ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து ஏமாற்றியது, 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பான புகார் மீதான விசாரணைக்காக…