தேமுதிகவை இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2024…
Year: 2023
தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்: சிவராஜ் குமார்
காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்…
தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு: பிரதமர் மோடி
’தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை)…
இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா
அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார். டெல்லியில், தொழில் மற்றும்…
சென்னையில் பெட்ரோல் பங்கு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: 2 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
பாலியல் கொடுமைகளை கேள்விப்படும்போது ரத்தம் கொதிக்கிறது: ரித்திகா சிங்
பெண்கள், இளம் வயது பெண்கள், குழந்தைகளை துன்புறுத்துவது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற செய்திகளை படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது…
‘சந்திரமுகி-2’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
‘சந்திரமுகி-2’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம்…
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு ஒப்புதல்!
நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். மக்களவை, சட்டப்…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது: ராமதாஸ்
“வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
அரசின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்: எடப்பாடி பழனிசாமி
“சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்கு, அலட்சியத்தாலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு…
வலது விரலில் காயம் ஏற்பட்டால், இடது விரலில் பேண்டேஜ்: காயத்ரி ரகுராம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கை கட்டை விரல் காயத்திற்கு இடது கையில் பேண்டேஜ் போட்டுவிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று…
சமூகநீதி பற்றி தமிழக அரசு பேசலாமா?: ஆளுநர் ஆர்என் ரவி!
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தலைவியாக பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் தேர்வான நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் அவர் பொறுப்பேற்கவில்லை. இத்தகைய சூழலில்…
அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை முற்றுகை: வாட்டாள் நாகராஜ்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் ‘கேஆர்எஸ் சலோ’ போராட்டம்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி…
வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்குக்கு பலத்த அடி: கே.பாலகிருஷ்ணன்
“வாச்சாத்தி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒடுக்கப்பட்ட எளிய மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகார வர்க்கத்தின் ஆணவப்…
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்!
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி…
ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி மேனகா காந்திக்கு இஸ்கான் நோட்டீஸ்!
‘நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு கோசாலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது’ என பாஜக எம்.பி. மேனகா…
கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன: உயர் நீதிமன்றம்!
வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர் நீதிமன்ற…
