தமிழகத்தில் கொள்ளை அடிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி

“டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக…

பதஞ்சலி விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள்…

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அணை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது: துரைமுருகன்

“பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிருந்தா காரத்

வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்…

2014, 2019-ல் செய்த தவறை தமிழக மக்கள் இம்முறை செய்ய மாட்டார்கள்: அண்ணாமலை!

“தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கு சென்றாலும், பாஜகவின் ஆட்சியின் சாட்சியாக மோடி, மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 2014, 2019-ல்…

போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு: எடப்பாடி பழனிசாமி!

போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக…

தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது: ராமதாஸ்!

தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது. என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது…

வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி.தினகரன்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

காசாவில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை: ஜெய்சங்கர்

மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும்…

மார்ச் 4-ந்தேதி ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.…

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பள்ளிக்கல்விக்குத் தேவை: அன்பில் மகேஷ்!

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பள்ளிக்கல்விக்குத் தேவை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்…

கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…

Continue Reading

ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிப்பு!

சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம்…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறேன்: ஜோ பைடன்

ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல்…

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்பு!

பஞ்சாப் மாகாண முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் நேற்று பதவியேற்றார். பாகிஸ்தானில் கடந்த 8ம் தேதி…

சிதம்பரம் மக்களவை தொகுதியில்தான் போட்டியிடுவேன்: திருமாவளவன்

“சிதம்பரம் மக்களவை தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் நான் போட்டியிடுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்” என்று விடுதலை சிறுத்தைகள்…

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திராவின் முயற்சியை முறியடிக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ள ஆந்திர முதல்வருக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியன் இணைந்தார்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை…