சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை: அமீர்!

“சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம்…

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வேறு ஒன்றும் பாஜகவுக்கு தெரியாது: சி.வி. சண்முகம்!

“அரசுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானி கிட்ட விற்றது மட்டும் தான் மோடி, பாஜகவோட சாதனை. மதத்தை வைத்து அரசியல் செய்வதை வேறு…

டெல்லியில் ஆட்சி செய்வதற்கு எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும்: கெஜ்ரிவால்

டெல்லியில் எப்படி சிறப்பாக ஆட்சி செய்கிறேன் என எனக்கு மட்டும்தான் தெரியும். இதற்காக எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும் என்று…

மத்திய அரசு ரூ. 20,000 கோடி ஜிஎஸ்டி வரியை தரவில்லை: கனிமொழி!

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக கனிமொழி எம்பி பேசினார். மேலும், மத்திய…

தமிழக மீனவர்கள் பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது: மன்சூர் அலிகான்!

தமிழக மீனவர்களை இலங்கை துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகர்…

தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட இன்று அடிக்கல்!

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய…

வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது இலவசம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?: சரத்குமார்

தமிழக அரசின் வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது, இலவசங்கள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்…

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழக அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராமேசுவரம் மீனவர்கள் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். எல்லை தாண்டி…

காஷ்மீரில் இருந்து பஞ்சாப்புக்கு ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவு வரை ஓடியது. ரயில்வே ஊழியர்கள் நீண்ட…

இந்தியா மிக வேகமாக வளர்கிறது: பிரதமர் மோடி

கடந்த 70 ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்…

சீன பொருட்கள் சந்தைகளில் குவிவதால் சிறுதொழில், கைவினைஞர்கள் பாதிப்பு: ராகுல் காந்தி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மலிவான பொருட்கள் இந்திய சந்தைகளை நிறைப்பதால் உள்ளூர் சிறுதொழில், குடிசைத் தொழில்கள் அழியும் தருவாயில் உள்ளன…

ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத்…

அனிமல் பட வெற்றியை கொண்டாடாத ராஷ்மிகா!

பேன் இந்திய நடிகையாக வளம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து புது புது படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, அனிமல்…

ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி: போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது…

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம்: செல்லூர் ராஜு

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக – அதிமுக…

சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் நிரந்த நீக்கம்: துரைமுருகன்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு…

சம்பா பயிர்களுக்கு வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது என்றும் வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர்…