ஏப்ரல் 4ம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!

தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தேர்தல் 7…

140 கோடி மக்கள் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை: மோடி!

நீதித்துறையின் மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி…

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது: மல்லிகார்ஜுன் கார்கே!

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்…

கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க உத்தரவு!

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர்…

கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை: சீமான்

மைக் சின்னத்தை தூய தமிழில் ‘ஒலிவாங்கி’ என்று சொல்லும் போது மக்களுக்கு புரியாத நிலை. மைக் என்று சொல்லவேண்டி இருக்கிறது என…

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது: பிரியங்கா!

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா…

மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு: ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்…

100 நாள் வேலை ஊதிய உயர்வு ரூ.7 மட்டுமே, அதை விளம்பரமாக்க ரூ.700 கோடி: ராகுல்

2024-25 நிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு, எதிர்க்கட்சி அறிவித்துள்ள தொழிலாளர் நீதி உத்தரவாதமான ரூ.400-ஐ…

அமைச்சர் பி.மூர்த்தி சொன்னதுபோல் ராஜினாமா செய்வார் என நம்புகிறேன்: ஆர்.பி.உதயகுமார்

”அமைச்சர் பி.மூர்த்தி சொன்னதுபோல் ராஜினாமா செய்வார் என நம்புகிறேன். அதற்காக பி.மூர்த்தி தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே முடிவெடுக்கலாம்” என்று…

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க சதி: அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுபான…

மூன்றாவது முறையாக அமலாக்கத் துறை சம்மனை நிராகரித்த மஹுவா மொய்த்ரா!

அந்நியச் செலாவணி சட்டத்தை மீறிய வழக்கு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை மஹுவா மொய்த்ரா…

நீண்ட இழுபறிக்குப் பின் செல்வகணபதி, டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்பு!

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி மற்றும் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கள் நீண்ட இழுபறிக்குப்…

இந்தியாவை அலங்கோலமாக்க பிரதமர் மோடி முயற்சி: ப.சிதம்பரம்

இண்டியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

தலைவர் 171 டைட்டில் ரிலீஸ், தேதியை அறிவித்த லோகேஷ்!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாக…

சூர்யா நடிக்கும் 44-வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்!

சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா…

எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கனிமொழி!

தொடர்ந்து பொய்களைப் பேசிவரும் அண்ணாமலைக்கு எங்கள் தகுதி குறித்து பேச அருகதை இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.…

இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும்: முத்தரசன்

இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன்…

அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிந்த நீலகிரி போலீஸார்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அதிமுகவினர் மீது உதகை போலீஸார் பொய் புகார் பதிவு செய்துள்ளனர். அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்…