கடலூரில் 7 பெண்கள் பலி: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!
கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகம்…
சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல உலக அரங்கில் நாடகமாடும் மோடி: ஜெய்ராம் ரமேஷ்
இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா் என்று, காங்கிரஸ்…
இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு அமல்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து, இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு…
பா.ஜனதாவில் இருந்து பெண் செய்திதொடர்பாளர் இடைநீக்கம்!
நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.…
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்குகிறது. கன்னியாகுமரி, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின்…
காற்று மாசை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு முக்கியத்துவம்: அன்புமணி
சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க, வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உலக சுற்றுச்சூழல்…