வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ரயிலில் ரஷ்யா சென்றார்!
ரஷ்ய அதிபரை சந்திப்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றார். ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக…
செந்தில் பாலாஜி மாதிரி பொன்முடிக்கு அடைப்பு எடுத்தா சரியாயிடும்: எச். ராஜா
செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்துவிட்ட மாதிரி, பொன்முடிக்கும் அடைப்பு எடுத்துட்டோம்னா எல்லாம் சரியாயிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா…
கலைஞர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பங்கள் பயன்: மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு…
திமுகவினரும் அமைச்சர்களும் பிரதமரை பார்த்து அச்சப்படுகிறார்கள்: அண்ணாமலை
சென்னையில் போராட்டம் நடத்திய என்னை கைது செய்யாததற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர்…
12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுவதால் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16-ந்தேதி முதல் கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக சம்மன்!
தமிழ்நாடு அரசை அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 7ஆம்…
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலி: தீவிர கண்காணிப்பு!
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில்…
பிறப்பதற்கு முன்னே நான் சாக வேண்டியது: ஷில்பா ஷெட்டி!
பாலிவுட் நடிகை தற்போது அவர் நடித்திருக்கும் சுகி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக பல இடங்களில் பேசி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில்…
சீமான் திமுகவுக்கு ஜால்ரா தட்டினால் வழக்கு போட மாட்டாங்க: ஜெயக்குமார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அரசை விமர்சிக்காமல் ஜால்ரா தட்டினால் விஜயலட்சுமி கொடுத்த புகார் குப்பைக்கு போயிருக்கும் என்று…
கோவை சம்பவம் சட்டம் – ஒழுங்கைக் கேள்விக்கு உரியதாக்கி இருக்கிறது: அண்ணாமலை
கோவையில் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகிவிட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில்…
தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம்…
தமிழ்நாட்டிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!
கர்நாடக் அரசு சார்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் புள்ளிவிரங்கள் அடிப்படையில் அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து…
தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதற்கு சோனியா-ராகுலே காரணம்: ஜே.பி.நட்டா!
ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தி.மு.க. இளைஞர்…
ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவை பரிசு!
ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பரிசாக அளித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் கடந்த…
சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!
சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில்…
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுவோரின் நாக்கு பிடுங்கப்படும்: கஜேந்திர சிங் ஷெகாவத்
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர். ராஜஸ்தானின்…
தேசதுரோக வழக்கை 5 அல்லது 7 நீதிபதி அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த வழக்கில் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளதால், இதனை குறைந்தது 5 நீதிபதிகளையோ அல்லது 7 நீதிபதிகளையோ கொண்ட ஒரு…
இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா.
இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள்…
