பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா…

இலங்கையில் புது அரசு அமைப்போம்; சிறிசேனா

இலங்கையில் புது அரசு ஒன்றை அமைப்போம் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடியான சூழலில்,…

முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்: மனோஜ் பாண்டே

நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி மனோஜ்…

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அசாம் முதல்வர்

முத்தலாக் தடை சட்டத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.…

வெப்பநிலை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலர் கடிதம்

வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும்…

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி வீணா ஜார்ஜ்…

தரை இறங்குவதற்கு முன்பாக பயணிகள் விமானம் குலுங்கியதால் 12 பயணிகள் படுகாயம்

ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மேற்கு வங்கத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக டர்புலன்ஸ் எனப்படும் இயற்கை சூழலில் சிக்கி குலுங்கியதால் 12 பயணிகள்…

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி

இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்…

கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாநில நெடுஞ்சாலைத் துறையின் பவள…

நாமக்கல்லில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு

நாமக்கல்லில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை…

இது தொழிலாளர்களை வாழவைக்கும் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் அவர்களை வாழ வைக்கும் அரசாகத் திமுக அரசு விளங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமைமிதத்துடன் கூறியுள்ளார்.…

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும்: அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆன போதிலும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. ஒற்றுமையாக செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில்…

தருமபுரியில் 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்த முயன்ற 2 பேர் கைது

தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கசாவடி அருகே நள்ளிரவில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ ஹெராயின்…

கைக்குழந்தையுடன் அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் வரலாறு…

ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் மோதின. சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 10 அணிகள்…

பிரதமர் மோடி நாளை ஐரோப்பா நாடுகளுக்கு அரசு முறை பயணம்!

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற…

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்…

கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடையாளங்களுக்கு தடை: மருத்துவர் கிருஷ்ணசாமி

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம்…