புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக…

மம்தா – கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு: எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை

டெல்லியில் உள்ள மம்தா பானர்ஜியை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென சந்தித்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல்…

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை. கேரள வாலிபரை சுட்டவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம் மற்றும் பூட்டான் பயணம்

கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக பூட்டானுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 12-வது மருத்துவ உதவிப்பொருட்களின் தொகுப்பை பூட்டான் அரசிடம் ஜெய்சங்கர்…

ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் மசூதியில் பயங்கர குண்டு வெடித்ததில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப்…

இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி

சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள், மே 8 ஆம் தேதிக்குள் மிஷன் இணையதளத்தில் கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான…

பிரேசிலில் உலகிலேயே உயரமான இயேசு சிலை அமைப்பு

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது. தென்அமெரிக்க…

ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர்…

இலங்கைக்கு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும்: தமிழ்நாடு

இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு பொருள்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் கடும்…

அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி நேரத்தில் வகுப்பு: பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தமிழக சட்டசபையில் உயர்கல்வித்…

பிரதமர் மோடி மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன்

மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநில…

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா: மம்தா கேள்வி

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா…

போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஒருபோதும் கவர்னர் பதவிக்கு எதிரானது அல்ல. கவர்னர் தனது அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும். அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்…

1 முதல் 9ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.…

தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம்: ராமதாஸ்

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் நடைபெற்றும் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர்…