புகையிலை பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்: அன்புமணி
புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்பமணி ராமதாஸ்…
வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன!
பணகுடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்தன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே…
மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு!
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவு பெற்றது. தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.…
உ.பி.யில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 7 பேர் பலி!
டெல்லியில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் உ.பி.யில் லாரி மீது மோதி விபத்து. 7 பேர் பலியாகினர். டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று…
இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை!
இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு…
