வட மாநில தொழிலாளா்களின் தகவல்களை சேகரிக்க டிஜிபி உத்தரவு!

வட மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.…

புகையிலை பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்: அன்புமணி

புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்பமணி ராமதாஸ்…

2.9 சதவீத மாணவியரும் புகையிலையை உபயோகிக்கின்றனர்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…

அண்ணாமலை அரசியல் செய்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் துார் வாரும் பணிகளை…

வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன!

பணகுடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்தன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே…

பல்கலைக்கழக விடுதியில் 118 பேருக்கு கொரோனா தொற்று!

தனியார் பல்கலைக்கழக விடுதியில் 118 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.…

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு பிரதமா் தடை!

கனடாவில் கைத்துப்பாகிகள் விற்பனைக்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளாா். அமெரிக்க தொடக்க நிலைப் பள்ளியில்…

ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மாட்டோம்: ஜோ பைடன்

ரஷ்யாவை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மாட்டோம் என்று ஜோ பைடன் கூறினார். ரஷ்யாவை நேரடியாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா…

ஈரானிடம் உச்ச வரம்பை விட அதிக யுரேனியம்!

ஈரானிடம் உச்ச வரம்பை விட அதிக யுரேனியம் உள்ளது என்று சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு…

காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே பிரதானம்: பிரதமர் மோடி

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் எங்களின் ஆட்சியில் வளர்ச்சிக்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம் என பிரதமர் மோடி…

ஹர்திக் படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணைகிறார்?

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணையவிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய…

வலிமையான விமானப்படை பட்டியலில் இந்தியா 3வது இடம்!

உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது. வலிமையான விமானப்படையை கொண்டுள்ள நாடுகளை ஆய்வு…

ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து…

இன்றைய நிலையில் மாநிலங்களவை தேவையா?: மணீஷ் திவாரி

காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து மறைமுகமாக விமர்சித்த மூத்த தலைவர் மணீஷ் திவாரி, இன்றைய நிலையில்…

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்!

ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு ஜூன் 9 வரை காவல். தலைநகர் டெல்லியிம்…

மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவு பெற்றது. தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.…

உ.பி.யில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 7 பேர் பலி!

டெல்லியில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் உ.பி.யில் லாரி மீது மோதி விபத்து. 7 பேர் பலியாகினர். டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று…

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை!

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு…