கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு!
சட்டவிரோத பணப் பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு…
அமைச்சர் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வேட்பாளர் புகார்!
வேட்புமனுத் தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை…
காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும்: அமித் ஷா
காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம்…
அமலாக்கத்துறை வழக்கு: செந்தில் பாலாஜி மீண்டும் மனு!
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்…
விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்: நாம் தமிழர்!
விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டிப்பது முறையல்ல. அதனை நீக்க வேண்டும். அனைவருக்கும் உலகத்தரமான கல்வி வழங்கப்படும்…
தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி!
வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக…
சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் விதிமீறல்: 2 வழக்குகள் பதிவு!
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகம் வந்தபோது, அக்கட்சியினர் தேர்தல் நடத்தை…
போதைப்பொருள் கடத்தவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!
“போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். வேறு எந்த கட்சியிலுமே அயலக அணி என்று உருவாக்கியதே கிடையாது” என்று…
சட்டவிரோதமாகச் சீனப் பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது: மு.க.ஸ்டாலின்!
“சட்டவிரோதமாகச் சீனப் பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனப் பட்டாசுகளை பாஜக அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை” என்று விருதுநகரில் நடந்த…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அறிக்கையாக வழங்க உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க தமிழக…
கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா,…
பாமக இல்லையெனில் அதிமுக 36 தொகுதிகளில் வென்றிருக்காது: அன்புமணி
“10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி…
ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்: ஆ.ராசா!
“ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்” என நீலகிரி எம்பி ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.…
மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மூன்றாவது சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் 23ல் பண…
எனது கணவர் நாளை நீதிமன்றத்தில் உண்மையை வெளியிடுவார்: சுனிதா கெஜ்ரிவால்!
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் நாளை (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த்…
தமிழகத்தில் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்…
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ ஏப்ரல் வெளியீடு!
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள…
