தண்ணீரில் மாட்டு சாணம்.. இதுதான் திமுகவின் சமூக நீதியா?: எல்.முருகன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறை…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு…

நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க சிபிசிஐடி முடிவு!

நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், போலீஸார் தற்போது புதிதாக 4…

ஆன்லைன் ரம்மிக்கு தடை வாங்குவது எப்போது?: அன்புமணி!

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த உணவக உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழ்நாடு அரசு எப்போது விழிக்கும்? எப்போது…

எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம்…

மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் சந்திப்பு: ப.சிதம்பரம் விமர்சனம்!

“பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரை எலான் மஸ்க் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என…

மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற மோடி முயற்சி: முத்தரசன்!

“மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி விட வேண்டும் என்கிற பேராசையில் நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளை பெற வேண்டும்…

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: 200 மாணவர்கள் கைது!

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்கள் கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். காசாவில்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: டிடிவி. தினகரன்!

தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்…

அரசியலமைப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள வாக்களிக்கும் உரிமை பறிப்பு: வைகோ!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் கால இடைவெளியில் சி.ஏ. தேர்வுகள் நடைபெறுவது, இந்திய அரசியலமைப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதாகும் என…

உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கை மே 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜாமீன் கோரி செந்தில்…

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு: முருகன், கருப்பசாமி விடுவிப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர்…

கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானம் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்: முக ஸ்டாலின்!

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, “கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டியவர்” என முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடிகளையும், கொலை மிரட்டல்களையும் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக…

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது: எடப்பாடி!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர்…

இட ஒதுக்கீட்டில் பிரதமர் மோடி வெறுப்பு அரசியலை மேற்கொள்ளவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் பிரதமர் மோடி வெறுப்பு அரசியலை மேற்கொள்ளவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை…

அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

விஜயகாந்துக்கு மே 9-ல் பத்மபூஷன் விருது: பிரேமலதா!

தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர்…