முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ வழக்கில் அவரின் அப்பா ரேவண்ணா…
Category: தலைப்பு செய்திகள்
தமிழக நிவாரண நிதியை ஒதுக்க பாஜக அரசு மறுத்தது தெளிவாகத் தெரிகிறது: செல்வப்பெருந்தகை
“தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க மத்திய பாஜக அரசு மறுத்தது தெளிவாகத் தெரிகிறது” என்று தமிழ்நாடு…
பெண் விஏஓவை தாக்கிய திமுக கவுன்சிலர் கைது வெறும் கண்துடைப்பு: வானதி சீனிவாசன்!
பெண் கிராம நிர்வாக அலுவலரை காலால் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் கைது கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது. சட்டப்படி…
தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான மக்கள் போராட்டம் தேவை: இந்து முன்னணி!
‘தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்துக்காக மக்கள் உடனடியாக திரள வேண்டும். இந்த விஷயத்தில் செயலற்ற தமிழக அரசுக்கு அழுத்தம் தர…
தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன்!
தமிழ்நாட்டின்மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்று சு.வெங்கடேசன், எம்.பி. தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
மத்திய அரசால் தமிழகத்துக்கு நிதியும், நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்”…
ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது: அன்புமணி கண்டனம்!
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள்…
ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை: ஜெயக்குமார்!
தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கியிருக்கின்றன. 2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி கேட்டிருக்கிறோம். ஆனால்…
கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!
கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு…
மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்!
கோடை காலத்தில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்…
ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய அங்கித் திவாரி மனு தள்ளுபடி!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை…
ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர்…
வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: கே.ஆர்.பெரியகருப்பன்!
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.…
கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
கோவை கார் வெடிப்பு வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வுக் குழு (என்ஐஏ)…
கேரளாவில் வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 5 பேர் உயிரிழப்பு!
கேரளாவில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, கடும் வெயில் காரணமாக நான்கு வாக்காளர்களும், கோழிக்கோட்டில் ஒரு வாக்குச்சாவடி முகவரும்…
அமெரிக்காவில் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம்: இந்திய மாணவி கைது!
அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில்…
4 விமான நிலையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு!
கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு…
