உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்: சீமான்!

உலகெங்கும் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து உயிர்கள் வாழ உலகை செதுக்கும் தொழிலாளர் உறவுகளுக்கு ‘மே’ நன்நாளில் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளைத்…

தமிழகத்தில் வெப்ப சலனத்தை எதிர்கொள்ள எந்த செயல் திட்டத்தை எடுக்கவில்லை: ஆர்.பி.உதயகுமார்!

தமிழகத்தில் வெப்ப சலனத்தை எதிர்கொள்ள எந்த செயல் திட்டத்தை எடுக்கவில்லை.. ஆனால் கோடை வெயில் காரணமாக முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானல்…

கோவை அருகே தனியார் ஆலையில் வாயுக் கசிவு: பொதுமக்கள் வெளியேற்றம்!

கோவை அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா!

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று நடந்தது. இதில், கர்நாடகவில் உள்ள 4 முக்கிய அணைகளில் உள்ள நீர்,…

திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை; சமூக நீதியும் இல்லை: வானதி சீனிவாசன்!

“திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை, சமூக நீதியும் இல்லை” என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும்: ராகுல் காந்தி

“மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி…

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து…

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

வங்கி தரப்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி…

தண்ணீர் இல்லாமல் 90 சதவீதம் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது: இபிஎஸ்!

தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விளைச்சலால் விவசாயிகள் கடும் அவதி அடைந்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கடும்…

தமிழகத்தில் நடப்பது அரசா, மது வணிக நிறுவனமா?: அன்புமணி!

‘கோடைக்காக பீர் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது அரசா.. மது வணிக நிறுவனமா?’ என…

ஓபிஎஸ், கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு விடுதலைக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு…

கோவை தேர்தல் முடிவை அறிவிக்க தடை கோரிய மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது…

கோவிஷீல்டு தடுப்பூசியால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி…

காலிஸ்தான் ஆதரவு முழுக்கங்களால் இந்தியா-கனடா உறவில் விரிசல்!

காலிஸ்தான் ஆதரவு முழுக்கங்களை எழுப்பியது இந்தியா-கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை…

மேகேதாட்டு அணை வழக்கை அரசு தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேகேதாட்டு அணை குறித்த வழக்கை தீவிரப்படுத்தி, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள்…

மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வீங்களா?: உயர்நீதிமன்றத்தில் பழ. நெடுமாறன் வழக்கு!

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக கச்சத்தீவு குறித்து பேசிய பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு அதிகாரிகள் ரத்து செய்வார்களா? என உலகத்…

காங்கிரஸார் தமிழகத்தில் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு…

அமைச்சர் ரகுபதி மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

தனக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டை அமைச்சர் ரகுபதி 24 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்…