அமித் ஷா மார்பிங் வீடியோ: போலீஸார் முன்னிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வழக்கறிஞர் ஆஜர்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மார்பிங் வீடியோ வழக்கு தொடர்பாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தரப்பு வழக்கறிஞர் நேற்று…

தொழிலாளர்கள் போராடும் உரிமையை பாஜக பறித்துவிட்டது: ஜி. ராமகிருஷ்ணன்!

மத்திய பாஜக அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி, அதனை 4 சட்டங்களாக சுருக்கி போராடக்கூடிய உரிமையை பறித்துள்ளது என்று மார்க்சிஸ்ட்…

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது: செல்லூர் ராஜு!

இந்தியளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத்தும், தமிழக அளவில் தமிழ்நாடும் விளங்குகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.…

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

விருதுநகர் மாவட்ட தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.…

நாட்டில் 70 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்: பிரியங்கா காந்தி!

“நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக்கூடாது: ஓ பன்னீர்செல்வம்!

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்க நடவடிக்கை எடுத்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதல்வர்…

கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்: துரைமுருகன்!

காவிரியில் உரிய நீர் பங்கை திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி…

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி!

தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும்…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 3 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். விருதுநகர்…

மத்திய அரசிடம் இருந்த 70,000 கிலோ ‘ஹெராயின்’ மாயம்: டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மத்திய அரசு பறிமுதல் செய்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் மாயமானது குறித்து…

இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார் . தமிழக காங்கிரஸ் தலைவர்…

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அட்டவணைப்படியே வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத் துறை…

Continue Reading

ஏற்காடு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: எல்.முருகன்!

ஏற்காடு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பேருந்து விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக…

நீர் மோர் வழங்கி தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க வேண்டும்: அண்ணாமலை

கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் நற்பணியை தமிழகம் முழுவதும் பாஜக உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று அண்ணாமலை…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ஆம் தேதி நடத்தக்கூடாது; வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

ஏற்காடு மலைப்பாதையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு!

ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்…