கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சின்னசேலம் அருகே கனியாமூரில்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: 50 வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிசூடு!

பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.…

இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை!

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில்…

நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை ரத்து செய்க: தொல்.திருமாவளவன்!

நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வைரத்து செய்ய வேண்டும் என்று, தொல்.திருமாவளவன் கடுமையாக சாடி உள்ளார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம்…

குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா?

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது…

பத்திரிகையாளர் கொலைக்கு சவுதி இளவரசர் தான் பொறுப்பு: ஜோ பைடன்!

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி அரேபிய இளவரசர் தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் சவுதி…

வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்: உலக சுகாதார அமைப்பு!

கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார…

சனாதனமே நம்முடைய அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியா அரசியல் காரணங்களால்தான் மதசார்பற்ற நாடானது என்றும், சனாதனமே நம்முடைய அடையாளம் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு…

கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் அனுசரிப்பு!

கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர்…

நீட் தேர்வு: அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அரியலூரில் மேலும்…

ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக…

ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தம்: திருமாவளவன்

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தமாகும் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். அரியலூர் மாவட்டம்,…

‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது வெட்கக் கேடானது: கே.எஸ் அழகிரி!

பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக்…

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை: சு.வெங்கடேசன் கண்டனம்!

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க…

துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: வேல்முருகன்!

பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக…

ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு தப்பி ஓடுவதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக…

ஏர் இந்திய விமான குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி கனடாவில் சுட்டுக்கொலை!

1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான தகர்ப்பு சம்பவத்தில் விடுதலை செய்யப்பட்ட சீக்கிய தீவிவரவாதி ரிபுதமன்சிங் மாலிக், கனடாவில் அடையாளம் தெரியாத…