நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். சுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி…

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!

ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின்…

ஜூன் 1- முதல் வாகனக் காப்பீடு பிரீமியம் உயருகிறது!

வாகனங்களுக்கான 3-ஆம் நபா் வாகனக் காப்பீடு பிரீமியம் ஜூன் 1 முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்தது.…

காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது: மெஹபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்று, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளாா். ஜம்மு-காஷ்மீரின்…

கலைஞருக்கு சிலை திறப்பது மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய மாபெரும் தலைவரான கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் சிலை திறப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்: அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட…

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு!

மகாராஷ்டிராவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை…

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் சுட்டு கொலை!

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில்…

கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை!

விதிகளை மீறி சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் 9 மணி…

மத்திய நிதியில் தமிழகத்துக்கு பங்களிப்பை உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்! என்று பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்கள், நிதியில் தமிழகத்துக்கு…

டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,100 கோடி அபராதம்!

பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக எழுந்த புகாரில் டுவிட்டர் நிறுவனத்திற்கு…

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத்பவார்

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

கார்த்தி சிதம்பரத்தை 30ம் தேதி வரை கைது செய்ய தடை!

சி.பி.ஐ. சம்மனை ஏற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். கார்த்தி சிதம்பரத்தை…

ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…

இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை,…

வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு…

செனகல் நாட்டின் மருத்துவமனையில் தீ விபத்து: 11 குழந்தைகள் உயிரிழப்பு!

செனகல் நாட்டின் உள்ள பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க…