பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு…
Category: தலைப்பு செய்திகள்

உயர்த்தியதில் இருந்து 50 % குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச்சொல்வதா?: தியாகராஜன்
எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது என்று பழனிவேல் தியாகராஜன் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். சென்னை,…

மரியம் நவாஸ் குறித்து சர்ச்சை கருத்து: இம்ரான்கானுக்கு எதிர்ப்பு!
நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா…

பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததின் தொடர்ச்சியாக விலைவாசி உயர்ந்து வந்தது. இந் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இன்று 4-ம் ஆண்டு நினைவு தினம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு…
சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா குற்றவாளி!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை…

சிபிஐ அதிகாரிகளை தடுத்த கட்சி தொண்டர்களுக்கு அறை!
சிபிஐ அதிகாரிகளை தடுத்த தனது கட்சி தொண்டர்களின் கன்னத்தில் லாலுவின் மனைவி ரப்ரிதேவி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா…

ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு!
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.…

உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய்!
பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம்…
இலங்கையில் மாணவர்கள் பேரணியில் தடியடி!
இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் 2 வாரங்களுக்குப் பிறகு நேற்று வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் போராட்ட களத்திற்கு செல்ல முயன்ற மாணவர்கள்…

காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: அண்ணாமலை
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர்…

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது காட்டு மிராண்டித்தனம்: கே.எஸ்.அழகிரி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித்…

ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா?: சீமான்!
ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எனவும், ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று…

மீண்டும் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 16 வீரர்கள் பங்கேற்ற ஆன்லைன் ரேபிட்…

இயற்கையை காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படும்: மு.க.ஸ்டாலின்
இயற்கையை காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படும் என ஊட்டியில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். ஊட்டியில்…

தமிழகத்தில் பரவியது புது வகை கொரோனா: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஓமிக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு…
தேசிய நெல் திருவிழா: விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிப்பு!
திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழாவில் 7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருவார் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 16-வது ஆண்டு தேசிய…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: டிஜிபி
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-…