அன்று பிகாரில் ராப்ரி தேவி, இன்று டெல்லியில் சுனிதா கெஜ்ரிவால்: ஹர்தீப் சிங் பூரி!

“பிகாரில் ராப்ரி தேவி செய்தது போல் டெல்லியில் தலைமை பதவியை வகிக்கத் தயாராகி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா” என்று…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்!

ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, இன்று ரூ.1,823 கோடி…

ரூ.1,823 கோடி செலுத்தக் கோரி காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி…

பயிற்சி இல்லையெனில், ஏஐ-யை தவறாக பயன்படுத்த வாய்ப்பு: மோடி!

“முறையான பயிற்சி இல்லாமல் ஒருவருக்கு ஏஐ தொழில்நுட்பம் போன்ற நல்ல விஷயம் கொடுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது” என்று ஏஐ…

இந்தியாவில் மக்களின் ‘அரசியல் உரிமைகள்’ பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்: ஐநா!

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் சலசலப்புகளை கிளப்பியுள்ளன.…

‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி!

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய…

ஜம்மு – காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் டாக்சி கவிழ்ந்து 10 பேர் பலி!

ஜம்மு – காஷ்மீரில் டாக்சி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே…

140 கோடி மக்கள் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை: மோடி!

நீதித்துறையின் மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி…

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது: மல்லிகார்ஜுன் கார்கே!

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்…

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது: பிரியங்கா!

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா…

100 நாள் வேலை ஊதிய உயர்வு ரூ.7 மட்டுமே, அதை விளம்பரமாக்க ரூ.700 கோடி: ராகுல்

2024-25 நிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு, எதிர்க்கட்சி அறிவித்துள்ள தொழிலாளர் நீதி உத்தரவாதமான ரூ.400-ஐ…

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க சதி: அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுபான…

மூன்றாவது முறையாக அமலாக்கத் துறை சம்மனை நிராகரித்த மஹுவா மொய்த்ரா!

அந்நியச் செலாவணி சட்டத்தை மீறிய வழக்கு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை மஹுவா மொய்த்ரா…

100 நாள் வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய…

நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!

நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக்…

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு!

சட்டவிரோத பணப் பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு…

காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும்: அமித் ஷா

காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம்…