ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2-ம் தேதி 11.50…
Continue ReadingCategory: இந்தியா
பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது: சித்தராமையா
மதவாத கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்பதை ஜனதாதளம் (எஸ்) நிரூபித்துள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். உப்பள்ளியில்…
உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும்: ஜோ பைடன்
உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ‘ஜி-20’ மாநாட்டுக்காக…
கைதான சந்திரபாபு நாயுடுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார். ஆந்திர பிரதேசத்தில்…
டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர்…
‘ஒரு மனிதர், ஓர் அரசு, ஒரு வணிக குழுமம்’ என்பதே பிரதமர் மோடியின் நம்பிக்கை: ஜெய்ராம் ரமேஷ்
‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்’ என்பது ஜி20-ன் கருப்பொருள். ஆனால் பிரதமர் மோடியோ ‘ஒரு மனிதர், ஓர் அரசு,…
21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும்: பிரதமர் மோடி!
21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும். பழைய சாவல்களுக்கு நம்மிடமிருந்து புதிய தீர்வுகள் கோரும் காலமிது. அதனால் மனிதனை…
Continue Reading
கூட்டணி தொடர்பாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: குமாரசாமி
பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருப்பது அவரது தனிப்பட்டக் கருத்து என்று…
உதயநிதியின் சனாதனப் பேச்சை பாஜக அரசியலாக்க நினைப்பது எடுபடாது: நாராயணசாமி
உதயநிதியின் சனாதனப் பேச்சை பெரிதுபடுத்தி பாஜக அரசியலாக்க நினைப்பது மக்களிடம் எடுபடாது. இண்டியா கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படாது என்று புதுச்சேரி முன்னாள்…
செப்.12-க்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு மனு!
செப்டம்பர் 12-க்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது சாத்தியமில்லை. 2023 – 24-ம் ஆண்டை சாதாரண நீர் ஆண்டாக கணக்கிடுவது…
ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திராவில் பதட்டம்!
கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன்…
ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி…
எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவரை மதிக்க மத்திய அரசுக்கு தெரியவில்லை: ராகுல்காந்தி
குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது…
உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா சரியானதைச் செய்துள்ளது: மன்மோகன் சிங்
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ‛‛இந்தியா தன் இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முதலிடம் கொடுப்பதில் சரியானதைச் செய்துள்ளது.…
சனாதனம் குறித்த திமுகவின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை: காங்கிரஸ்
சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கெரா கூறினார். காங்கிரஸ் மூத்த…
“இந்தியா” என்ற பெயர் மீது மத்திய பாஜக அரசுக்கு ஏன் இத்தனை வெறுப்பு: ப.சிதம்பரம்
“இந்தியா” என்ற பெயர் மீது மத்திய பாஜக அரசுக்கு ஏன் இத்தனை வெறுப்பு, காழ்ப்பு என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த…
உதயநிதி கருத்து: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடும் கண்டனம்!
தமிழக அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி…
மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது: சஞ்சய் ராவத்!
மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை…
