அக்டோபரில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் ஊழலை முன்னிலைப்படுத்தி முதல் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.…
Category: இந்தியா
பட்டாசுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளதில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!
டெல்லியில் பட்டாசு விற்கவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ள அம்மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம்…
17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக, இம்மாதம் 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு…
தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை உருவாக்க பாஜக சதி: கபில் சிபில்
தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான மோதலை ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் உருவாக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில்…
இலங்கை அதிபர் ரணிலை மாநாட்டுக்கு அழைத்த மமதா பானர்ஜி!
வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து…
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலி: தீவிர கண்காணிப்பு!
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில்…
தமிழ்நாட்டிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!
கர்நாடக் அரசு சார்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் புள்ளிவிரங்கள் அடிப்படையில் அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து…
தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதற்கு சோனியா-ராகுலே காரணம்: ஜே.பி.நட்டா!
ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தி.மு.க. இளைஞர்…
ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவை பரிசு!
ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பரிசாக அளித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் கடந்த…
சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!
சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில்…
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுவோரின் நாக்கு பிடுங்கப்படும்: கஜேந்திர சிங் ஷெகாவத்
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர். ராஜஸ்தானின்…
தேசதுரோக வழக்கை 5 அல்லது 7 நீதிபதி அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த வழக்கில் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளதால், இதனை குறைந்தது 5 நீதிபதிகளையோ அல்லது 7 நீதிபதிகளையோ கொண்ட ஒரு…
முதலில் சீனாவை லடாக், அருணாச்சலில் இருந்து விரட்டுங்க: சஞ்சய் ராவத்
மணிப்பூர், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சீனாவை விரட்டிவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைப்பது பற்றி பேசுங்கள் என மத்திய…
மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!
மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்: விகே சிங்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்னும் சில காலத்தில் தானாகவே இந்தியாவுடன் இணையும் என்று முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் தெரிவித்துள்ளார்.…
உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே
ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு!
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் நடந்த முழுஅடைப்பு அமைதியாக முடிந்தது. பஸ்கள் ஓடின. அலுவலகங்கள் இயங்கின. ஆந்திர மாநில முன்னாள்…
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லியில் கோயிலில் சிறப்பு வழிபாடு!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தி உடன் சேர்ந்து இன்று டெல்லியில் உள்ள முக்கிய இந்து கோயில்…
