டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் குறித்த மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா…
Category: இந்தியா
மல்லிகார்ஜுன கார்கே, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கமிஷனரிடம் புகார்!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எதிராக வேண்டுமென்றே கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
நிதி ஆயோக் கூட்டத்தை 8 முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்: பாஜக
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் சில மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல் என்று பாஜக…
நேரு நினைவு நாள்: மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மரியாதை!
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன…
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுடன் சந்திப்பு!
டெல்லி யூனியன் பிரதேச அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய பாஜக அரசின் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்களை அணிதிரட்டி வருகிறார் டெல்லி…
கர்நாடகாவில் 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்!
கர்நாடகாவில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். 8 அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 24 பேர் இன்று…
காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள் பொய் மூட்டை: ரவிசங்கர் பிரசாத்!
பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள் பொய் மூட்டை, ஏமாற்ற மலை என்று பா.ஜ.க. சாடி உள்ளது. பிரதமர் மோடியின்…
புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்: பிரதமர் மோடி!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்…
ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை: ஜெய்ராம் ரமேஷ்
1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மே 28-ல் நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு…
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன பயன்: பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்வி!
டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் கூட்டுறவு கூட்டாட்சி…
அபிஷேக் பானர்ஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராக தடை கோரும் அபிஷேக் பானர்ஜி மனுவை ஏற்க முடியாது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு…
புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு…
சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம்…
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைக்க கோரிய மனு தள்ளுபடி!
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.…
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் போர் விமானம் தரையிறங்கி சாதனை!
இந்திய கடற்படை தொடர்ந்து அப்டேட் ஆகி வரும் நிலையில், தற்போது நள்ளிரவில், கும்மிருட்டில் மிக்-29கே ரக போர் விமானத்தை ஓடும் கப்பலில்…
திகார் சிறையில் மீண்டும் தவறி விழுந்த டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்!
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை…
என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்: ஆளுநர் தமிழிசை
அரியாங்குப்பம் அரசு சுகாதார நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து…
சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய நடவடிக்கை தேவை: மன்சுக் மாண்டவியா!
சுகாதார அச்சுறுத்தல்களுக்கு ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை அவசியம் என்பதை கொரோனா உணர்த்தி விட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா…
