காஷ்மீரில் சிறுவன் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வயது சிறுவன் உயிரிழந்தான். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள…

அமித்ஷாவின் மகன் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி: சுப்பிரமணியன் சுவாமி

நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளதாக ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த…

இந்தியா, இஸ்ரேல் அமைச்சர்கள் ஆலோசனை!

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெஞ்சமின் கன்ட்சுக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா- இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி, கடந்த சில…

காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக் கொலை!

காஷ்மீரில், ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம்…

பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும்: சஞ்சய் ராவத்

பிரதமர் மோடி தனது அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் 23 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பணமோசடி வழக்கு தொடர்பாக, தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ப் இந்தியா (பிஎப்ஐ) உடன் தொடர்புடைய 23 வங்கிக் கணக்குகளை அமலாக்க…

வாகனத்திற்குள் குண்டு வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் காயம்!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்து 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.…

ரசாயனங்களை பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து: இந்தியா எச்சரிக்கை!

உயிர் கொல்லும் ரசாயனங்களை பயங்கரவாதிகள் பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எச்சரித்து உள்ளது.…

ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன்: ஹர்திக் பட்டேல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன் என ஹர்திக் பட்டேல்…

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப்…

இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு,…

ஆற்றில் நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச பெண் கைது!

வங்கதேச பெண் ஒருவர் மேற்குவங்கத்தின் சுந்தரவன காடுகளை துணிச்சலாக கடந்து ஆற்றின் வழியாக நீந்தி தனது காதலனை திருமணம் செய்த சம்பவம்…

நேஷனல் ஹெரால்டு: சோனியா, ராகுலுக்கு அமலாக்க துறை சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு,…

காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றி கொள்ளவில்லை என்றும் அதனால் அக்கட்சிக்காக இனிமேல் பணியாற்ற மாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாட்னா,…

2024 தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம்: மம்தா பானர்ஜி

2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

இந்தியா-சீனா இடையே விரைவில் 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை!

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது குறித்து மூத்த கமாண்டா்கள் மத்தியிலான 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை விரைவில்…

ரூ.3,000 கோடிக்கு அஸ்திரா ஏவுகணை கொள்முதல் செய்ய ஒப்பந்தம்!

ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல்…