புடினுக்கு தீவிர புற்றுநோய், 3 வருஷம்தான் உயிருடன் இருப்பார்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரி…

உக்ரைனில் ரஷ்யாவின் குண்டுவீச்சில் பிரான்ஸ் பத்திரிகையாளர் பலி!

உக்ரைனில் ரஷ்யாவின் குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் பலியானார். கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் நகரம் நாட்டின் உற்பத்திமையமாகத் திகழ்ந்து…

நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு!

நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு. விமானத்தின் கருப்பு பெட்டியையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். நேபாளத்தில் உள்ள…

டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; விமான சேவை முடக்கம்!

டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவை முடக்கம். பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு. தலைநகர் டெல்லியில் நேற்று மாலை…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள…

2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிதான்: அண்ணாமலை

8 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்த சாதனையும் கடந்த ஓராண்டில் தி.மு.க. அரசின் வேதனையும் மக்களுக்கு புரியதான் செய்யும் என்று பா.ஜனதா…

சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

ஆர்யன் கான் வழக்கை விசாரித்த சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்!

ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்திய அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில்…

பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது: மணீஷ் சிசோடியா

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. பண மோசடி வழக்கில் டெல்லி…

டெல்லியில் 118-வது சிந்து நதி நீர் ஆணைய கூட்டம்!

சிந்து ஆணையத்தின் 118-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 1960- இல் இந்தியா- பாகிஸ்தான் இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம்…

கூடுதலாக 6 சுங்கச்சாவடி: மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிதாகச் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இதைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிகப்படியான…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்: தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் ‘ஆன்லைன்’ ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…

Continue Reading

24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்!

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று…

ஆறு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற தாய்!

கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தைகள் 6 பேரையும், அடுத்தடுத்து கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த பெண்ணை…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளி நாடுகளுக்கு பயணம் தொடங்கினார். கபோன் நாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள்: ஐ.நா.

ஆப்கானிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்றவற்றின் பயிற்சி முகாம்கள் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத…

அமெரிக்காவில் 2 படகுகள் மோதல்: 5 பேர் பலி

அமெரிக்காவில் 2 சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த…

தலைமைச் செயலகம் நோக்கி பாஜக இன்று பேரணி!

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான…