இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு…
Continue ReadingCategory: செய்திகள்

ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம்…
35 லட்சம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
தமிழ்நாட்டில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என அறிவிப்பு. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற 48,84,726…
பயணிகள் அதிருப்தி: திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரசில் கூட்டம்
திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரசில் தினமும் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், அதன் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.…

மதுரை அருகே அடகு நிறுவன நகை வழிப்பறியில் 11 போ் கைது – 166 பவுன் நகைகள் பறிமுதல்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டியில் உள்ள பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தில் 166 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த…
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் தடை விலக்கப்பட்டது
18 நாட்களாக ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடை விலக்கப்பட்டது, இயல்பு நிலைக்கு…
பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் அல்லது…
நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்…

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா. இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி…
Continue Readingசென்னை மாநகராட்சி உத்தரவு: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக் காரணத்தை கொண்டும்…

தமிழ்நாடு அரசு உத்தரவு:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் செய்ய ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ய செய்து…

பிரேமலதா விஜயகாந்த்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை…
வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு
பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு. வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3…
சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று
சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.…

கிறிஸ்துமஸ் வாழ்த்து – வைகோ
மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

With Merry Christmas wishes, Koodal.com starts its journey again.
நண்பர்களே, இனிய கிறிஸ்துமஸ் நல்-வாழ்த்துக்களுடன் “கூடல்” இணையதளம் தனது பயணத்தை தொடர்கிறது. இந்த இனிய தருணத்தில் வாசகர்களாகிய தங்களது ஆதரவு பெரிதும் அவசியம்.…