ராகுல் மீது அவதூறு வழக்கு: மனுதாரருக்கு நீதிமன்றம் 1000 ரூபாய் அபராதம்

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். காங்கிரஸ் எம்பி…

உடுப்பியில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத அனுமதி மறுப்பு, வெளியேறிய மாணவிகள்!

உடுப்பியில் உள்ள வித்யோதயா பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் பரீட்சை எழுத அனுமதி மறுப்பு,…

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்: தெலங்கானா மாநில அரசு

முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில…

பொருளாதாரத்தை மேம்படுத்த ‘ஜி – 20’ நாடுகள் ஒன்றுபடணும்: நிர்மலா சீதாராமன்

பணவீக்க உயர்வு உள்ளிட்ட சவால்களை சமாளித்து பொருளாதார வளத்தை மேம்படுத்த, ‘ஜி – 20’ நாடுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்…

ஏர் இந்தியா விமானத்தில் எலி: தாமதமாக புறப்பட்ட விமானம்

விமானத்திற்குள் எலி நடமாட்டம் இருந்ததால், ஏர் இந்தியா பயணிகள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு…

1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் மரியுபோலில் சிக்கிக்கொண்டுள்ளனர்: உக்ரைன் அதிபர்

உக்ரைனுக்கு மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகள் அதிக…

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கிய பயணி

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் தைசன்…

புதினுக்கு ஆதரவு: ஒலிம்பிக்கில் ரஷிய நீச்சல் வீரருக்கு தடை

டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ரஷிய நீச்சல் வீரருக்கு எவ்கெனி ரைலோவ்வுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான…

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது: இம்ரான் கான்

இந்தியா, அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீண்டும் பாராட்டி பேசியுள்ளார். பாகிஸ்தான் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்…

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்குத்தண்டனை

சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்கில் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிங்கப்பூரை பொறுத்தவரை…

ஸ்பெயினில் சுகாதார பணியாளருக்கு 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா

ஸ்பெயினில் சுகாதார பணியாளராக வேலை செய்து வரும் பெண் ஒருவர் 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது அதிர்ச்சியை…

மரியுபோல் நகரை முழுமையாக ரஷ்யா கைப்பற்றியது.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கி கிட்டதட்ட இரு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய அதிபர்…

தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-மத்திய அரசிடம் வலியுறுத்தும் தமிழக அரசு

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக…

டூடுலுடன் கூகுள் ஏப்ரல் 22, 2022 பூமி தினத்தை கொண்டாடுகிறது

இன்றைய தனது டூடுல் மூலம் கூகுள் காலநிலை மாற்றத்தின் அழுத்தமான பதிவை வெளிக்காட்டியுள்ளது. காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் இன்னும்…

சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக்ஸ் அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.…

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் சப்-ஜூனியர்: திருமாவளவன்

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஒரு சப் – ஜூனியர்; அவரோடு விவாதிக்க என் கட்சியில் உள்ள ஒரு சப் –…

கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: எ.வ.வேலு

தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு: மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து இன்று 2, 4-வது அலகுகளில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.…