தமிழகத்தில் நடப்பது அரசா, மது வணிக நிறுவனமா?: அன்புமணி!

‘கோடைக்காக பீர் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது அரசா.. மது வணிக நிறுவனமா?’ என…

ஓபிஎஸ், கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு விடுதலைக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு…

கோவை தேர்தல் முடிவை அறிவிக்க தடை கோரிய மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது…

கோவிஷீல்டு தடுப்பூசியால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி…

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம்!

ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இன்று…

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாட்டையே உலுக்கிய மணிப்பூரின் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித்…

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான விசாரணைக்கு நாங்கள் ஆதரவு: அமித் ஷா!

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு…

மே தினம்: முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வாழ்த்து!

மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து…

Continue Reading

காலிஸ்தான் ஆதரவு முழுக்கங்களால் இந்தியா-கனடா உறவில் விரிசல்!

காலிஸ்தான் ஆதரவு முழுக்கங்களை எழுப்பியது இந்தியா-கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை…

சந்திரபாபுவும், ஜெகன்மோகனும் பா.ஜனதாவின் கைக்கூலிகள்: ஒய்.எஸ்.சர்மிளா

சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதாவின் கைக்கூலிகள் என்று ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்தார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில்…

மேகேதாட்டு அணை வழக்கை அரசு தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேகேதாட்டு அணை குறித்த வழக்கை தீவிரப்படுத்தி, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள்…

மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வீங்களா?: உயர்நீதிமன்றத்தில் பழ. நெடுமாறன் வழக்கு!

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக கச்சத்தீவு குறித்து பேசிய பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு அதிகாரிகள் ரத்து செய்வார்களா? என உலகத்…

காங்கிரஸார் தமிழகத்தில் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு…

அமைச்சர் ரகுபதி மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

தனக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டை அமைச்சர் ரகுபதி 24 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்…

தண்ணீரில் மாட்டு சாணம்.. இதுதான் திமுகவின் சமூக நீதியா?: எல்.முருகன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறை…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு…

ஸ்டிராங் அறை கேமராக்கள் முழுமையாக இயங்க வேண்டும்: திமுக மனு!

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறைகளை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக இயங்க வேண்டும், அந்த அறைகளை சுற்றிலும் 500 மீட்டருக்கு…

நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க சிபிசிஐடி முடிவு!

நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், போலீஸார் தற்போது புதிதாக 4…